தலைப்பிலி கவிதை

யாழினி யோகேஸ்வரன் (மட்டக்களப்பு)   கடவுளை வஞ்சிக்கிறேன் என் பூவுலக பிறப்பிற்காக ஆத்மார்த்தமான பொழுதுகளில் அழுந்திக் கொள்ளும் மனம் அழுத்தமாக சொல்லிக்கொள்கிறது கைப்பற்றிவிடு முழுமையாக என்று, துறத்தல் எமக்கு பழையதாகி விட்டது. வீடு துறந்து, உடமை துறந்து, உரிமை துறந்து, உயிர் …

Read More