இலங்கை அரசின் பொய் வாக்குறுதிகளில் நாம் நம்பிக்கை இழந்துவிட்டோம்

-தகவல்- யசோதா (இந்தியா)   இலங்கை அரசின் பொய்  வாக்குறுதிகளில்  நாம் நம்பிக்கை இழந்துவிட்டோம் – என இந்தியாவின் பெண்கள்  உரிமைகளுக்கான செயற்பாட்டளர்கள் மையம் அறிவித்துள்ளது.இவ் அறிக்கையை புதுடெல்லி, மும்பை, மகாரிஷ்ரா, தமிழ்நாடு,  என இந்தியாவின் பன்முக தளங்களில் இயங்குகின்ற பெண்ணிய …

Read More

சிறுவர்களை யுத்தத்தின் கொடுமையிலிருந்து பாதுகாக்க…??

குமுதினி, ப்ரியா (இலங்கை ) துன்பங்களுக்கு முகம் கொடுக்கும்  மனித உரிமைகளுக்கு  வரைவிலக்கணம் கொடுக்கபட்டிருக்கின்ற போதிலும் அதனை அதிகார அமைப்புகளோ அல்லது அரசாங்கமோ வலுவாக கடைப்பிடிக்கின்றனவா என்பது கேள்விக்குறியாகவே இருக்கின்றனது. இவ்வாறான நிலையிலேயே சிறுவர் உரிமைகளை பாதுகாப்பதற்கான நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

Read More

படிமங்களாய் நிரம்பி வழியும் கிராமியங்களுக்குள் முதன்மை பெறுகிற ‘காலமில்லாக் காலம்’

 கிண்ணியா எஸ். பாயிஸா அலி    கவிதைக்கான கிழக்குமாகாண சாகித்திய விருதினைப் பெற்றிருக்கிறது உயிர்மைப் பதிப்பக வெளியீடான சகோதரர் நபீலின் காலமில்லாக்காலம் கவிதைத்தொகுப்பு.“வாழ்க்கை என் கன்னத்தில் அறையும்போதெல்லாம் விழுந்து விடாமல் நிமிர்ந்து நிற்க எனது கவிதைகள் உதவுகின்றன”என்ற நபீலின் வரிகளை வாசிக்கையில் …

Read More

வடபகுதியில் பார்க்கும் இடமெல்லாம் பௌத்த மயம்! –

‘தமிழ் மக்கள் வாழ்கின்ற வவுனியாவிலிருந்து அம்மக்களின்  இதய பூமியான யாழ்ப்பாணத்தைச் சென்றடையும் வரை பௌத்த மயமாக்கலால் ஏற்பட்டுள்ள மாற்றங்களை அவதானிக்கலாம்.

Read More

மாணவி ஷரிகாவுக்கு எமது வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கள்  மாணவி ஷரிகாவுக்கு எமது வாழ்த்துக்கள்   ஜேர்மனியில் அண்மையில் நடைபெற்ற வரலாற்று  பற்றி ஆய்வுக் கட்டுரைப் போட்டியில்  முதலிடத்தைப் பெற்று அதி திறமையுள்ளவராக ஈழத்தமிழ் மாணவி ஷரிகா சிவநாதன்  தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஜேர்மனpல் உள்ள  மாணவர்களுக்கு இடையில்  ஜேர்மன்  பிரதமரால் …

Read More

பின் தங்கிய சிறுமியிடமிருந்து

ஃபஹீமாஜஹான்(இலங்கை) 2011.02.21 மேசைமீது உருண்டோடும் பென்சிலை “ஓடாமல் நில்” என அதட்டி நிறுத்தி என்னுலகத்தைச் சரிசெய்தபின் எனை அழைத்துக் கொண்டிருக்கும் குரலை எதிர்கொண்டு தலை நிமிரும் தருணத்தில் உங்களால் முன்வைக்கப் படுகின்ற வினாக்களைச் செவியுற்று வெகுவாகக் குழம்புகிறேன் கரும்பலகையின் இருண்மைக்குள் கண்ணெறிந்து …

Read More

பெண்களுக்கு ஆபத்தான நாடுகளாக ஆப்கானிஸ்தான், கொங்கோ,பாகிஸ்தான், இந்தியா,சோமாலியா

 உலகத்திலேயே பெண்களுக்கு ஆபத்தான நாடுகளாக  ஆப்கானிஸ்தான், கொங்கோ,பாகிஸ்தான், இந்தியா,சோமாலியாஆகிய நாடுகள் உள்ளதாக   2011 ம் ஆண்டு தொடக்கத்தில்  எடுக்கப்பட்ட கணக்கீட்டின் படி தெரிய வந்துள்ளது. பெண்களுக்கு இழைக்கப்படும் வன்முறைகள் கூடிய அபாயகரமான நாடுகளாக இவ் ஐந்து நாடுகளும் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

Read More