இராணுவத்தினரைக் காப்பாற்றும் இமெல்டா சுகுமாரும் அச்சத்தில் வாழும் தமிழ் பெண்களும்

 இலங்கையில் இடம்பெற்ற நீண்டகாலப் போர் முடிவுக்கு நடைபெற்று  இரு வருடங்கள் கடந்துள்ள நிலையில் மக்களின் மனங்களில் ஏற்பட்டுள்ள மனக்காயங்களை ஆற்றுவதற்கான நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என அல் ஜசீரா தொலைக்காட்சி சுட்டிக்காட்டியுள்ளது.

Read More