மட்டு மாவட்ட பெண்கள் அமைப்புக்கள் கோரிக்கை
அன்னபூரணி(மட்டக்களப்பு இலங்கை) பெண்களுக்கு எதிரான வன்முறைகளை நிறுத்தக் கோரி மட்டு மாவட்ட பெண்கள் அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்டுள்ள வன்முறைகளில் பெரும்பாலும் பெண்களே பாதிக்கப்படுவதாகவும் இவ்வன்முறைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் மட்டு மாவட்ட பெண்கள் அமைப்புக்கள் கோரிக்கை …
Read More