பின் தங்கிய சிறுமியிடமிருந்து
ஃபஹீமாஜஹான்(இலங்கை) 2011.02.21 மேசைமீது உருண்டோடும் பென்சிலை “ஓடாமல் நில்” என அதட்டி நிறுத்தி என்னுலகத்தைச் சரிசெய்தபின் எனை அழைத்துக் கொண்டிருக்கும் குரலை எதிர்கொண்டு தலை நிமிரும் தருணத்தில் உங்களால் முன்வைக்கப் படுகின்ற வினாக்களைச் செவியுற்று வெகுவாகக் குழம்புகிறேன் கரும்பலகையின் இருண்மைக்குள் கண்ணெறிந்து …
Read More