“Le Havre” – ஒன்றுபட்டால் வெல்லமுடியும்!

– தேவா (ஜேர்மன்) தற்போது ஜெர்மன் சினிமாத்திரைகளில், Le Havre (துறைமுகம); படம் ஓடிக்கொண்டிருக்கிறது. பின்லாந்து, பிரான்ச்,ஜெர்மன் நாடுகளின் கூட்டுத்தயாரிப்பு இது. இச்சினிமாப்படம் ஒரு சிறந்த- சினிமாக் கலைஞரும் பின்லாந்துக்காரருமான Aki Kaurismäki யின் இயக்கத்தில் உருவாயிருக்கிறது. 1990இருந்தே இவரின் பல குறும்படங்களும், பெரும் …

Read More

தமிழ்த் தேசியமும் தலித்தியமும்

புதியமாதவி மும்பை பரமக்குடி, மதுரை ஆகிய இடங்களில் அண்மையில் நடந்திருக்கும் சாதிக்கலவரம் மீண்டும் சில தவிர்க்க முடியாத ஐயப்பாடுகளை என் போன்றவர்களுக்கு ஏற்படுத்தி இருக்கிறது. அண்மையில் மரண தண்டனைக்கு எதிரான எழுச்சியில் அனைத்து தமிழர்களும் ஒன்றாகக் குரல் கொடுத்ததும் தமிழக அரசும் …

Read More

“ஆஷிகா”வின் இரண்டு கவிதைகள்

ஆஷிகா, கொழும்பு – 12 இலங்கை நாளை… நோயின் கூடல் உடம்போடு மனதின் பிணியால்… துணைக்குரியவன் தொலைவினில் துன்பங்கள் அருகினில்… காதலுக்காய் தேடுகிறேன் காமத்திற்காயல்ல கட்டியவன் சென்ற திசையில்…

Read More

அமைதிக்கான நோபல் விருதை வென்ற முதல் ஆப்பிரிக்கப் பெண்வங்காரி மதாய் காலமானார்.

ஊடறுவில் வெளியான மாதாயின்  பற்றிய கட்டுரை ஒன்று   ஒரே ஒரு “மரக்கன்று”  ஏழை நாடுகளின் கடன்களை ரத்து செய்தல் மனித உரிமை, மக்களாட்சி, சுற்றுச்சூழலை பாதுகாப்பு, பெண்ணுரிமை, சமச்சீர் நிலப் பங்கீடு போன்ற கருத்தியல்களுக்கான அவருடைய தொடர்ச்சியான போராட்டங்கள் உலக நாடுகளின் …

Read More

தீக்குளித்தல் “தியாக”மல்ல

ஓவியா இந்தியா இதனை எப்படி நேர்மையான அரசியல் நடத்தும் யாராலும் ஏற்றுக் கொள்ள முடியும்?ஒரு குடும்பத்தில் ஒருவர் தற்கொலை செய்து கொண்டால் அந்தக் குடும்ப உறுப்பினர்களுக்கு அவர்கள் மீது கோபம்தான் மிகையாக வரும். அரசியல் வெளியில் மட்டும் அது எப்படி தியாகமாகிறது? …

Read More

5 வயது சிறுமியை வண்புணர்ச்சி செய்து கொன்ற பார்ப்பனக் குருக்கள்

நன்றி வினவு இப்போது இந்தத் தலைப்பில் ஏன் பார்ப்பனப் குருக்கள் என்று போட்டிருக்கிறீர்கள் என்று சிலர் கொதிக்கலாம். இதே வேலையை ஒரு ஆட்டோ டிரைவர் செய்தால் அவரது தொழிலைக் குறிப்பிட்டு போடுவதை யாரும் மறுக்க மாட்டார்கள். அந்த நீதிப்படி இங்கே அந்த …

Read More

பரமக்குடி தலித்படுகொலை – கருத்தரங்கம்

தகவல்:-சுகிர்தராணி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு  பறை விடுதலை இயக்கம்  **** பறைஇசை             :     புத்தர் கலைக்குழு வரவேற்புரை        :     கவிஞர் கரிகாலன்  உரை:     தொல். திருமாவளவன் எம்.பி (தலைவர்,விடுதலைச்சிறுத்தைகள்) பேராசிரியர் கல்யாணி தோழர் ச. பாலமுருகன் தோழர் ஓவியா எவிடென்ஸ் கதிர்   வழக்கறிஞர் புகழேந்தி

Read More