மாணவி ஷரிகாவுக்கு எமது வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கள்

 மாணவி ஷரிகாவுக்கு எமது வாழ்த்துக்கள்
ஈழத்தமிழ் மாணவி ஜேர்மனியில் சாதனை! 

ஜேர்மனியில் அண்மையில் நடைபெற்ற வரலாற்று  பற்றி ஆய்வுக் கட்டுரைப் போட்டியில்  முதலிடத்தைப் பெற்று அதி திறமையுள்ளவராக ஈழத்தமிழ் மாணவி ஷரிகா சிவநாதன்  தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஜேர்மனpல் உள்ள  மாணவர்களுக்கு இடையில்  ஜேர்மன்  பிரதமரால் நடாத்தப்பட்ட வரலாற்று ஆய்வுக் கட்டுரைப் போட்டி ஒன்றில் முதல் பரிசைப் பெற்று சிறந்த திறமையுள்ள மாணவியாக இவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *