செல்வி: 20 ஆண்டுகள்- வீழ்வோமாயினும்; வாழ்வோம்…

யசோதா 1991ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30ம் திகதி யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு அருகில் தான் தங்கியிருந்த வீட்டிலிருந்து செல்வி புலிகளால் கைது செய்யப்பட்டார். செல்வி உருவாக்கிய படைப்புக்களும் கருத்துக்களும் விடுதலைப் புலிகளை நோகடித்து விட்டதாகவும் அதற்கான தண்டனையாகவே செல்வி கைது செய்யப்பட்டதாகவும் …

Read More

MAMA

-பெண்ணியா ஒரு முறை முத்தமிட்டேன் பிறகு நடந்து கொண்டே இருந்தேன் திரும்பிப் பார்க்காமல் நடந்து கொண்டே இருந்தேன். உனது காலடியில் இருந்த எனது நாட்களுக்குள். நினைத்துப் பார்க்கிறேன்

Read More