படிமங்களாய் நிரம்பி வழியும் கிராமியங்களுக்குள் முதன்மை பெறுகிற ‘காலமில்லாக் காலம்’

 கிண்ணியா எஸ். பாயிஸா அலி    கவிதைக்கான கிழக்குமாகாண சாகித்திய விருதினைப் பெற்றிருக்கிறது உயிர்மைப் பதிப்பக வெளியீடான சகோதரர் நபீலின் காலமில்லாக்காலம் கவிதைத்தொகுப்பு.“வாழ்க்கை என் கன்னத்தில் அறையும்போதெல்லாம் விழுந்து விடாமல் நிமிர்ந்து நிற்க எனது கவிதைகள் உதவுகின்றன”என்ற நபீலின் வரிகளை வாசிக்கையில் …

Read More