இரண்டாவது இரவு

சமீலா யூசுப் அலி,(மாவனல்லை,இலங்கை) 27.07.2011 இரண்டாவது இரவு தாய் தந்தை அன்பை மொத்தமாய் பெற்றவள் களைத்ததோர் காலையிலே நான் ஜனித்தேன். மூத்ததைப்போல் மூக்கில்லை முன்நெற்றி ரோமமில்லை அவள் அசல் நான் நகல் அவள் ஆட்டத்தில் கால் நொண்டும் தொட்டில் அவள் அணிந்து …

Read More

வ.கீதா அவர்கள் பெண் எழுத்துக்கள் பற்றிய கட்டுரையில் ஊடறு பற்றி…

Worlds: War, Desire and Labour in Contemporary Tamil Women’s Writing Life எழுத்தாளரும் பெண்ணியவாதியுமான  வ.கீதா  அவர்கள் ஆங்கிலத்தில் பத்திரிகை ஒன்றுக்கு எழுதிய பெண் எழுத்துக்கள்  பற்றிய கட்டுரையில் ஊடறு பற்றி… (…V. Geetha…)   Sri Lankan Tamil feminists …

Read More

ஊடறு – ஒரு பார்வை மா. சந்திரலேகா (இலங்கை)

ஊடறு – ஒரு பார்வை மா. சந்திரலேகா (இலங்கை)   இன்றைய சூழலில் இணையம் தன்னுடைய இலக்கிய, சமூக, பொருளாதார, அரசியல், வியாபார பங்களிப்பினை பரந்தளவு செய்துக் கொண்டிருப்பது தொழிநுட்ப விருத்தியினதும் அறிவியல் பரம்பலினதும் வளர்ச்சியில் செழுமைக்குரிய விடயமாகும். பொதுவாக காணப்படும் …

Read More

“ஊடறு” பற்றி…

ஊடறு பற்றி நட்பு இணையத்தளத்தில்-க. சித்திரசேனன் எழுதிய  குறிப்பு இணைய அறிமுகம் ஊடறு  – oodaru.com –   udaru.blogdrive.com இந்த வாரம் நாம் காணவிருப்பது ‘ஊடறு’ என்ற தமிழ் இணையம். இதன் முகப்புப் பகுதியில் ஒரு விழிமூடப்பட்ட நிலையில் ஒரு …

Read More

பெண்பால் ஒவ்வாமை

புதிய மாதவி தாய்மையடையக்கூடிய பெண்கள் இருக்கும் அரசனின் அரண்மனையில் வேறு எந்த ஆணுடைய விந்தும் விழுந்து எந்தப் பெண்ணின் கருமுட்டையிலும் கலந்து துளிர்த்துவிடக் கூடாது என்ற ஒரே காரணத்திற்காகவே நபுஞ்சகர்கள் உருவாக்கப்பட்டார்கள். அதையும் மீறி சிநேகங்கள் உருவான கதைகள் பல உண்டு. …

Read More

ஆறாவது ஆண்டில் ஊடறு

ஆறாவது  ஆண்டில் ஊடறு தமிழீழ விடுதலைப் புலிகளில் இணைந்து செயற்பட்ட, களத்தில் போராடிய பெண் போராளிக் கவிஞர்களின் கவிதைகளை தொகுத்து “பெயரிடாத நட்சத்திரங்கள்” என்ற கவிதைத்தொகுப்பை ஊடறுவின் ஆறாவது வருடத்தையொட்டி நாம் வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகின்றோம்.

Read More

முஸ்லீம் பெண்கள் பர்தா அணிவதற்கு அவுஸ்திரேலியாவில் தடை

சட்டத்தை மீறுபவர்களுக்கு 3700 பவுண்ட் அல்லது 5500 அவுஸ்திரேலிய டொலர் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டு உள்ளது. முதலில் இந்த சட்டம் நியூசவுத்வேல்ஸ் மாநிலத்தில் அமுல் நடத்தியிபின்  பின் சிட்னியிலும் அமுலுக்கு வரும் எனக் கூறப்பட்டுள்ளது. ஆகும்.

Read More