பலஸ்தீனப் “தாய்” போராளி ஒருவரின் கதை

மாதவிராஜ் (அமெரிக்கா) முதல் பெண் போராளியும் இவரே ஆவார்.இஸ்ரேலியர்கள் மீது பாய்ந்து தற்கொலைத் தாக்குதல் நடத்த வேண்டும் என்பது 13 ஆவது வயதில் இருந்து இவரின் இலட்சியமாக  இருந்ததாகவும் தான் பாலஸ்தீனத்தின் முதல் தற்கொலைப்  பெண் போராளியாக இருக்க வேண்டும் தாய் …

Read More

யாழ் மாவட்டத்தில் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள்

சந்தியா (யாழ்ப்பாணம் இலங்கை ) இவ் வருடத்தின் முதல் ஐந்து மாதங்களுக்குள் யாழ் மாவட்டத்தில் சிறுவர்களுக்கு எதிரான 82 வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக யாழ் மாவட்ட செயலகம்  தகவல் வெளியிட்டுள்ளது.கடந்த காலங்களில் பலதரப்பட்ட வன்முறைச் சம்பவங்களினால் 174 சிறுவர்களுக்கு சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளது எனவும் …

Read More

கிறீஸ் பூதம்: பெண் அமைப்புகள் கவலை

இலங்கையில் அண்மைக்காலமாக ”கிறீஸ் பூதங்கள்” என்ற பெயரில் சில மர்ம நபர்களால் மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்படும் தாக்குதல்கள் குறித்து பெண்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.ஆகவே இத்தகைய சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல பெண்கள் …

Read More

“ஐந்திணை”-(கோடுகள், புள்ளிகளில், புதைந்திருக்கும் இரகசியங்கள்)

  கவிதைகளின் சமகாலத்தன்மை சமூக அரசியில் நிகழ்வுகளின் மீதான தனது சிந்தனைகளை  நேர் பட பதிவு செய்தல்புதியமாதவியின் பலம்  தம் வாழ்வோடு  மிகத் நெருங்கிய தொடர்படைய அரசியல் இயக்கதத்தையும் வெளிப்படையாக விமர்சிக்கும் புதியமாதவியின்நம்மூர் கவிதாயினிகளுக்கு வாய்க்காதது துரதிஷ்டமே. தாம் கவிதையில் சொல்கிற …

Read More

எங்களை இப்படியே தனியே இருக்க விடுங்கள்

கி.கலைமகள் எங்களை இப்படியே தனியே இருக்க விடுங்கள் எந்த பாதையையும் கடக்க விருப்பமில்லை முன்னமே வகுக்ககப்பட்ட இந்த விதிகளை சுமந்தபடி முன்னம் ஒரு பொழுது கடக்க முனைந்த அதே இடத்தில் அப்படியே நீங்கள் எண்ணியபடி இங்கு அதிக வெளிச்சமோ காற்றோ உங்களை …

Read More

தேடல் என்பது…

சௌந்தரி (அவுஸ்திரேலியா) இந்த மண்ணில் பிறக்கும்போது எல்லோரும் நல்லவர்கள்தான். அவரவர் சூழ்நிலை, வளர்க்கப்பட்டவிதம் போன்றவை மனிதனை மாற்றுகின்றது மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்படுத்துகின்றது. நல்லவர் கெட்டவர் என்பதை சுலபமாக தீர்மானித்துக் கொள்ளமுடியாது. சந்தர்ப்பங்கள் உருவாகி அவற்றை சந்திக்கும்வரை எல்லோருமே நல்லவர்கள்தான்

Read More

ஆயிரம் யன்னல்களையும் அடித்துச்சாத்துங்கள்

சமீலா யூசப் அலி (மாவனல்ல, இலங்கை) ஆயிரம் யன்னல்களையும் அடித்துச்சாத்துங்கள் இல்லை என்ற வார்த்தையை அள்ளி விடுங்கள் ஒரு யாசகனின் திருவோடாய் வந்த என் இதயம் இப்போதோ ஒரு ஈந்தளித்துக் களிக்கும் செம்மலாய் மாறி விட்டது.

Read More