உணர்வுப்பூர்வமான கலை மொழியாக்கம்-உரையாடலின் பதிவு..

எம்.ஏ.சுசீலா மொழிபெயர்ப்பாளர் தமிழின் மிக முக்கியமான மொழிபெயர்ப்பாளர் எம்.ஏ.சுசீலா. உலகப் பேரிலக்கியமான ஃபியோதர் தஸ்தயேவஸ்கியின் “குற்றமும் தண்டனையும்’, “அசடன்’ ஆகிய இரண்டு நாவல்களைத் தமிழாக்கம் செய்தவர். “கீழுலகின் குறிப்புகள்’ நாவலையும் தற்போது தமிழாக்கம் செய்து வருகிறார். அவரிடம் பேசினோம

Read More

ஈழத்தில் தொடரும் கொடுமைகளுக்கு எதிராக தமிழகத்தில் ஒருமித்தஆதரவு -இயக்கம் என்பது உருவாகவாய்ப்பில்லை

ஈழத்தில் தொடரும் கொடுமைகளுக்கு எதிராக தமிழகத்தில்   ஒருமித்தஆதரவு -இயக்கம் என்பது உருவாகவாய்ப்பில்லை காரணம் பெண்கள் சாதிய அடிப்படையில் சிதறுண்டு கிடக்கிறார்கள் என குட்டிரேவதி தெரிவித்துள்ளார். லண்டன் GTBC.FM வானொலியின் விழுதுகள் மற்றும் அவுஸ்ரேலிய ATBC வானொலியின் செய்தி அலை நிகழ்ச்சிகளுக்கு வழங்கிய …

Read More

இரோம் சர்மிளா

 நன்றி  -கரந்தை ஜெயக்குமார்  (http://karanthaijayakumar.blogspot.com/2014/03/blog-post_11.html)  உலகமே கிடுகிடுக்க, தங்கள் ஆடைகளை எல்லாம் அவிழ்த்து எறிந்தார்கள். முழு நிர்வாணமாய நின்று, முடியும் மட்டும், ஓங்கிக் குரலெடுத்து அலறினார்கள். அனுபவிங்கடா நாய்களே …. எங்களைக் கொல்லுங்கடா …. எங்கள் தசைகளைக் கிழியுங்கடா ….       …

Read More

ஆழியாளின் மொழிபெயர்ப்புக் கவிதைகள் ‘கருநாவு’ கவிதைத் தொகுதியை முன்வைத்து ஒரு குறிப்பு

–    சு. குணேஸ்வரன் கருநாக்கு என்ற சொற்றொடர் தமிழில் வழக்கத்தில் உள்ளது. அதாவது இயல்பாகவே சிறு கரும்புள்ளிகளை உடைய நாக்கு என்று பொருள்படும் இச்சொற்றொடரை கிராமிய வழக்கில் ‘கருநாவு’ என்று அழைப்பர். இதனால் அவர்கள் சொல்வது பலித்துவிடும் என்ற ‘நம்பிக்கை’ பொதுவாக …

Read More

சுமதி சிவமோகனின் வெளிவந்த இங்கிருந்து திரைப்படம் மட்டக்களப்பு சாந்தி திரை அரங்கில் காட்சிப்படுத்தப்பட உள்ளது.

 தகவல் சிறகு நுனி மார்ச் 28, 29, 30 ஆகிய தினங்களில் 10.30, 2.30, 6.30 காட்சிகளாக காண்பிக்கப்பட உள்ளது.இது இலங்கையில் தயாரிக்கப்பட்ட ஒரு திரைப்படம் எனவே நாங்கள் அனைவரும் அதற்கான முழு ஆதரவையும் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன். இச் …

Read More

“ஆண்களின் குரல் நடத்திய பால்நிலைச் சமத்துவத்தை நோக்கிய ஆண்களின் பயணம்”

 கலாவதி கலைமகள்  (இலங்கை) மூன்றாவது கண் உள்ளுர் அறிவு திறன் செயற்பாட்டு நண்பர்கள் வட்டத்தின் சமத்துவத்திற்கான ஆண்களின் குரல் நடத்திய பால்நிலைச் சமத்துவத்தை நோக்கிய ஆண்களின் பயணம்: கருத்தரங்கம்,கண்காட்சி மற்றும் புத்தக வெளியீடு  என்னும் நிகழ்வானது 16.03.2014 ஞாயிற்றுக் கிழமை மட்டக்களப்பு …

Read More