சுமதி சிவமோகனின் வெளிவந்த இங்கிருந்து திரைப்படம் மட்டக்களப்பு சாந்தி திரை அரங்கில் காட்சிப்படுத்தப்பட உள்ளது.

 தகவல் சிறகு நுனி

மார்ச் 28, 29, 30 ஆகிய தினங்களில் 10.30, 2.30, 6.30 காட்சிகளாக காண்பிக்கப்பட உள்ளது.இது இலங்கையில் தயாரிக்கப்பட்ட ஒரு திரைப்படம் எனவே நாங்கள் அனைவரும் அதற்கான முழு ஆதரவையும் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன். இச் செய்தியை நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.பொழுதுபோக்குத் தனமான சினிமாவிற்குள் மூழ்கிக் கிடக்கும் நாம் இவ்வாறான எங்கள் சினிமாக்களையும் கௌரவிப்போம். நீங்கள் கொடுக்கும் ஆதரவு அதை திரை அரங்கில் வந்து கண்டுகழிப்பதே. அனைவரும் வருக..!!!வருக..!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *