கவின் மலரின் ‘நீளும் கனவு’

 ஆழியாள் புனைவை ‘எழுதத் தொடங்கியபின், அது தன்னையே எழுதிக்கொள்ளும் அதிசயத்தைக் கண்டேன்’ என்று முன்னுரையில் கூறும் கவின் மலர், ஏற்கனெவே அரங்கக் கலைஞராக, பத்திரிகையாளராக நாடகங்கள் மூலமும், பத்தி எழுத்து, கட்டுரைகள், கவிதைகள் மூலமும் அறியப்பட்டவர். இப்போது ‘நீளும் கனவு’ தொகுப்பின் …

Read More

ஒளி அரசி பெப்ரவரி மாத சஞ்சிகை பற்றிய ஒரு கண்ணோட்டம்

வெலிகம ரிம்ஸா முஹம்மத் வர்ணமயமான அட்டைகளுடன் பார்த்ததும் வாசிக்கத்தூண்டும் வகையில் இந்திய சஞ்சிகைககளே பெரும்பாலும் காணப்படுகின்றன. நம் நாட்டவர்களாலும் அப்படியானதொரு ஜனரஞ்சகமான சஞ்சிகையைக் கொண்டு வர முடியும் என்பதைப் பிரதிபலிப்பதாகவே பல வர்ணங்களுடன் கூடிய அட்டைப் படத்துடனும், வண்ணமயமான பக்கங்களிலும் பல …

Read More

புல்லாகப் புழுவாகப் புழுங்கும் பெண்ணாய்…!

ம்… ம்… இதோ இன்னொரு மார்ச் 8ம் திகதி வந்துவிட்டது. அடுத்த 24 மணி நேரத்தில் மிஞ்சி மிஞ்சிப் போனால் ஒரு ஐந்து மணி நேரமாவது ஊடகங்களிலும், ஆங்காங்கே சில மேடைகளிலும், , சில ஊர் தெருக்களில், நாலைந்து மாதர் சங்கங்களின் …

Read More