ராஜாளி

 கெகிறாவ ஸஹானா கால்களைத் தூக்கி மடித்து வைத்தபடி வானிலே வட்டமிட்டு ஊனைத் தேடுகின்றேன். அது என் வாழ்க்கை. கொடுநகமும் கூர்வாளும் என்னுடம்பு. என்றாலும் மற்றநேரங்களில்  ஒரு வலையாய் விரிந்து  அன்புப் போர்வையை வீசுகிறேன் பூமியின்மீது.

Read More

ஒரு சினிமா

நன்றி : குங்குமம் தோழி, (குங்குமம் தோழிக்கு நான் எழுதிக் கொடுத்த கட்டுரை. பத்திரிக்கை edit பண்ணியதையும் சேர்த்து) ஆரம்பத்தில்  திண்ணை மற்றும் பதிவுகள் இணைய பத்திரிக்கைகளாக இன்றும் பேஸ்புக், வலைப்பூக்களின் ஆக்கிரமிப்பின் பின்னும் அதே காத்திரத்தோடு இயங்கி வருகிறதென்றால் அதற்குக் …

Read More