காலாவதியான பாசங்கள்

    வி. சந்திராதேவி, நமுனுகுல- இலங்கை குழந்தையாய் பேசி குதுகலப்படுத்தினாய் அன்று… இன்று வளர்ந்துவிட்டதாலா மனதை வதைக்கிறாய்? இந்த கொடும் வார்த்தைகளை உனக்கு யார் கற்றுத் தந்தது? உன்னோடு கைகோர்த்து வஞ்சக எண்ணத்தை சுவாசிக்கும் உன் நண்பர்களா?

Read More

ஈழத்து தமிழிலக்கியத்தைப் பெருமைப் படுத்திய எழுத்தாளர் ந. பாலேஸ்வரி அவர்கள் 27.2.2014அன்று காலாமானார்

அவருக்கு எமது அஞ்சலிகள் ஈழத்து தமிழிலக்கியத்தைப் பெருமைப் படுத்தக் கூடியவகையில் பெண் படைப்பாளிகள் பற்றி ஊடறுவில் ஏற்கனவே வெளியாகிய ந. பாலேஸ்வரி பற்றி…  http://www.oodaru.com/?p=5444 http://www.oodaru.com/?p=5257 ந.பாலேஸ்வரி கிழக்கிலங்கையின் பெண் எழுத்தாளர்  ஈழத்துச் சிறுகதைத் துறைக்குக்  பங்களிப்பு செய்துள்ளார். பதினொரு நாவல்களையும் …

Read More