காலாவதியான பாசங்கள்
வி. சந்திராதேவி, நமுனுகுல- இலங்கை குழந்தையாய் பேசி குதுகலப்படுத்தினாய் அன்று… இன்று வளர்ந்துவிட்டதாலா மனதை வதைக்கிறாய்? இந்த கொடும் வார்த்தைகளை உனக்கு யார் கற்றுத் தந்தது? உன்னோடு கைகோர்த்து வஞ்சக எண்ணத்தை சுவாசிக்கும் உன் நண்பர்களா?
Read More