ஈழத்தில் தொடரும் கொடுமைகளுக்கு எதிராக தமிழகத்தில் ஒருமித்தஆதரவு -இயக்கம் என்பது உருவாகவாய்ப்பில்லை

ஈழத்தில் தொடரும் கொடுமைகளுக்கு எதிராக தமிழகத்தில்   ஒருமித்தஆதரவு -இயக்கம் என்பது உருவாகவாய்ப்பில்லை காரணம் பெண்கள் சாதிய அடிப்படையில் சிதறுண்டு கிடக்கிறார்கள் என குட்டிரேவதி தெரிவித்துள்ளார். லண்டன் GTBC.FM வானொலியின் விழுதுகள் மற்றும் அவுஸ்ரேலிய ATBC வானொலியின் செய்தி அலை நிகழ்ச்சிகளுக்கு வழங்கிய செவ்வியில் இதனை வலியுறுத்தி உள்ளார்.

அண்மைய நாட்களில் இலங்கையின் வடக்கு கிழக்கில் தொடரும் பெண்கள் சிறுவர்களுக்கு எதிரான அடக்குமுறைகள் குறித்து புலம்பெயர் – தமிழகம் சார்ந்து இயங்கும் பெணிணிலை சார்ந்த அமைப்புக்கள் பெண் செயற்பாட்டாளர்கள் மத்தியில் நிலவும் கள்ள மொனத்திற்கு பாரணம் என்ன எனக் கேட்ட கேள்விக்கு குட்டிரேவதி பதிலளிக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *