“மூன்றாவதுகண்” குழுவினரினால் நடாத்தப்பட்ட “பால்நிலை சமத்துவத்தை நோக்கிய ஆண்களின் பயணம்” நிகழ்வு

நிரோசினி மட்டக்களப்பில் செயற்பட்டு வரும் மூன்றாவதுகண் நண்பர்கள் வட்டத்தினரின் ; ‘பால்நிலைச் சமத்துவத்தை நோக்கிய ஆண்களின் பயணம்’ எனும் நிகழ்ச்சிகள் கடந்த 16.03.2014 ஆந் திகதி ஊறணியிலுள்ள புனித ஜோண்ஸ் தேவாலய சமூக மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் ஓவியர் சுசிமன் நிர்மலவாசனின் …

Read More