ஆழியாளின் மொழிபெயர்ப்புக் கவிதைகள் ‘கருநாவு’ கவிதைத் தொகுதியை முன்வைத்து ஒரு குறிப்பு

–    சு. குணேஸ்வரன் கருநாக்கு என்ற சொற்றொடர் தமிழில் வழக்கத்தில் உள்ளது. அதாவது இயல்பாகவே சிறு கரும்புள்ளிகளை உடைய நாக்கு என்று பொருள்படும் இச்சொற்றொடரை கிராமிய வழக்கில் ‘கருநாவு’ என்று அழைப்பர். இதனால் அவர்கள் சொல்வது பலித்துவிடும் என்ற ‘நம்பிக்கை’ பொதுவாக …

Read More

சுமதி சிவமோகனின் வெளிவந்த இங்கிருந்து திரைப்படம் மட்டக்களப்பு சாந்தி திரை அரங்கில் காட்சிப்படுத்தப்பட உள்ளது.

 தகவல் சிறகு நுனி மார்ச் 28, 29, 30 ஆகிய தினங்களில் 10.30, 2.30, 6.30 காட்சிகளாக காண்பிக்கப்பட உள்ளது.இது இலங்கையில் தயாரிக்கப்பட்ட ஒரு திரைப்படம் எனவே நாங்கள் அனைவரும் அதற்கான முழு ஆதரவையும் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன். இச் …

Read More