ராஜாளி

 கெகிறாவ ஸஹானா கால்களைத் தூக்கி மடித்து வைத்தபடி வானிலே வட்டமிட்டு ஊனைத் தேடுகின்றேன். அது என் வாழ்க்கை. கொடுநகமும் கூர்வாளும் என்னுடம்பு. என்றாலும் மற்றநேரங்களில்  ஒரு வலையாய் விரிந்து  அன்புப் போர்வையை வீசுகிறேன் பூமியின்மீது.

Read More

ஒரு சினிமா

நன்றி : குங்குமம் தோழி, (குங்குமம் தோழிக்கு நான் எழுதிக் கொடுத்த கட்டுரை. பத்திரிக்கை edit பண்ணியதையும் சேர்த்து) ஆரம்பத்தில்  திண்ணை மற்றும் பதிவுகள் இணைய பத்திரிக்கைகளாக இன்றும் பேஸ்புக், வலைப்பூக்களின் ஆக்கிரமிப்பின் பின்னும் அதே காத்திரத்தோடு இயங்கி வருகிறதென்றால் அதற்குக் …

Read More

நீத்தார் பாடல் நூல் வெளியீட்டு நிகழ்வு

நீத்தார் பாடல் நூல் வெளியீட்டு நிகழ்வு ஏப்ரல் 26 2014 @ ஸ்காபரோ சிவிக் சென்ரர்; 3 – 6 pm “Neerthar Paadal” (songs of the dead), a collection of poetry by Katpakam.Yasothara Organized by …

Read More

பெண்கள் சிறுவர்களுக்கு எதிரான அடக்குமுறைகள்- பெண் செயற்பாட்டாளர்கள்- அமைப்புகளின்nமளனத்திற்கு காரணம்

பதிலளிக்கிறார்கள் – சாந்தி – தமயந்தி – றஜனி:- அண்மைய நாட்களில் இலங்கையின் வடக்கு கிழக்கில் தொடரும் பெண்கள் சிறுவர்களுக்கு எதிரான அடக்குமுறைகள் குறித்து புலம்பெயர் – தமிழகம் சார்ந்து இயங்கும் பெண்நிலை சார்ந்த அமைப்புக்கள் பெண் செயற்பாட்டாளர்கள் மத்தியில் நிலவும் …

Read More

உணர்வுப்பூர்வமான கலை மொழியாக்கம்-உரையாடலின் பதிவு..

எம்.ஏ.சுசீலா மொழிபெயர்ப்பாளர் தமிழின் மிக முக்கியமான மொழிபெயர்ப்பாளர் எம்.ஏ.சுசீலா. உலகப் பேரிலக்கியமான ஃபியோதர் தஸ்தயேவஸ்கியின் “குற்றமும் தண்டனையும்’, “அசடன்’ ஆகிய இரண்டு நாவல்களைத் தமிழாக்கம் செய்தவர். “கீழுலகின் குறிப்புகள்’ நாவலையும் தற்போது தமிழாக்கம் செய்து வருகிறார். அவரிடம் பேசினோம

Read More