ஆதித்தாயின் பெண்மொழியாய் ஆழியாளும் லூசிலி க்ளிஃப்டனும்

புதியமாதவி மும்பை ஆதித்தாயின் பெண்மொழியாய் ஆழியாளும் லூசிலி க்ளிஃப்டனும்  – (ஆழியாளின் கருநாவை முன்வைத்து)   -லூசிலி க்ளிஃப்டனும்   –ஆழியாளும்   பெண்ணுடலை ஆணிலிருந்து வேறுபடுத்திக் காட்டும் அம்சம் எது? இரு முலைகளா? ஜீவன் ததும்பும் கருமுட்டைகளா? இவற்றின் செயல்பாடுகள் மூலம் …

Read More

முதல் “பெண்”

 பேராசிரியர் சோ. மோகனாவின் முதல் பெண் விண்ணில் பறந்த கருப்பினப் பெண் மா.ஜெமிசனை சின்னப் பெண்ணாய் நம் மனதில் சிலிர்க்க வைத்துள்ளார். அறுவை சிகிச்சையின் முதல் நாயகி “கிலானி” மருத்துவக் கல்விக்காக ஆண் வேடம் தரித்த அற்புதப் பெண் “அக்னோடைஸ்” தன் …

Read More

ஓரு கடன்

தேவா (ஜெர்மனி) அவளுடைய தலைக்குள் வெகுகாலமாகவே முளைத்துவிட்டிருந்த ஆவல் அல்ல அது. ஒரு தீவிர லட்சியம் என்பதே சரி அவளை பொறுத்தவரை.அது எப்போதோ மனதுக்குள் வேர் ஊன்றியிருந்தது. அது கிளைபரப்பி அவள் மூச்சுக்கு மேலால் வெளியே வர துடித்தது. மகனிடமோ, மகளிடமோ …

Read More

கிழக்கிலங்கையின் மூத்த பெண் படைப்பாளி “ராணி” சீதரன்

ஈழத்து தமிழிலக்கியத்திற்கு பெருமை சேர்த்த பெண் படைப்பாளிகள் பற்றிய குறிப்புகள் ராணி சீதரன்.  கிழக்கிலங்கைப் பெண் படைப்பாளி ராணி சீதரன். சிறுகதை, கவிதை, கட்டுரை முதலான துறைகளில் தடம் பதித்துள்ளார்.  இவரினால் எழுதப்பட்ட இனியார் எமக்கு, சீருடை, பிரிவு தந்த துயரம் …

Read More

சமூகத்தின் பொறுப்புணர்வை கேள்விக்குள்ளாக்கியுள்ள நெடுங்கேணி தாண்டிக்குளம் சம்பவங்கள். பதிலளிக்கப் போவது யார்?

சந்தியா இஸ்மாயில் – பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பு  வடக்குக் கிழக்குப் பகுதியில் யுத்தத்திற்குப் பின்னர் சமூக ரீதியில் தனித்து விடப்பட்ட பெண்களும் அவர்களது குழந்தைகளதும் வாழ்வாதாரப் பிரச்சினை என்பது மேலோங்கியே உள்ளது. யுத்தத்தால் கணவனை இழந்த, கணவனால் கைவிடப்பட்ட மற்றும் காணாமல் போன …

Read More

குருதி படிந்த காலத்தின் வலிகளைப் பேசும் கவிதைகள்.

மயானகாண்டம்- பிந்திய பதிப்பு கிரிஷாந், பிரியாந்தி, கிருபா, லிங்கேஸ்- நான்கு கவிஞர்களின் கவிதைகளின் தொகுப்பு “ஆகாயம் பதிப்பக வெளியீடாக விரைவில் வெளிவருகின்றது.  aakaayam pathipakam

Read More

புதிய தலைமுறையும் கலாச்சாரமும் : கிருவுடனான உரையாடல்

நன்றி இனியொரு கனடாவில் வாழும் கிரு புதிய தலைமுறையைச் சேர்ந்தவர். புதிய கருத்துக்க்கள், புதிய கலாசார மாற்றம் என்பன குறித்து இனியொரு சார்பில் கிருவுடன் உரையாடினோம். இலங்கையில் மட்டுமல்ல புலம்பெயர் நாடுகளிலும் தமிழ்க் கலாசார விழுமியங்கள் மாற்றத்திற்கு உட்பட வேண்டும் என்றும், …

Read More