மரண தண்டனைக்கு எதிர்ப்பு :- பெண் வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம்

பற பெண் ஆளுமை பெருவெளி  இடம்: சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு அடுத்த சிக்னல், Axis Bank அருகில். (கோயம்பேடு to அண்ணாநகர் வழி).

Read More

தவளை ராணி

கி.கலைமகள் (இலங்கை) தவளை ராணி அந்த நீண்ட பாதையைக்கடக்க காத்திருந்தாள் பாதைகளில் பாம்புகள் நெளிந்தன பாம்புகளை தூங்க வைத்து பாதையினை கடப்பதற்கு கதைகள் சொல்ல தொடங்கினாள் ஒவ்வொரு கதைகளும் நீண்டன

Read More

இலங்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிப்பு((Home for human rights research)குற்றச்சாட்டு

சந்தியா (யாழ்ப்பாணம்,இலங்கை) இலங்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நாளாந்தம் அதிகரித்து வருகின்றன. இது தொடர்பில் நீதியை நிலை நாட்ட வேண்டிய நிறுவனங்கள் ஏன் அமைதியாய் இருக்கின்றனர் என  மனித உரிமை ஆய்வுகளுக்கான இல்லத்தின் ((Home for human rights research)) தலைவர் …

Read More

இராணுவத்தினரைக் காப்பாற்றும் இமெல்டா சுகுமாரும் அச்சத்தில் வாழும் தமிழ் பெண்களும்

 இலங்கையில் இடம்பெற்ற நீண்டகாலப் போர் முடிவுக்கு நடைபெற்று  இரு வருடங்கள் கடந்துள்ள நிலையில் மக்களின் மனங்களில் ஏற்பட்டுள்ள மனக்காயங்களை ஆற்றுவதற்கான நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என அல் ஜசீரா தொலைக்காட்சி சுட்டிக்காட்டியுள்ளது.

Read More

மட்டு மாவட்ட பெண்கள் அமைப்புக்கள் கோரிக்கை

அன்னபூரணி(மட்டக்களப்பு இலங்கை) பெண்களுக்கு எதிரான  வன்முறைகளை நிறுத்தக் கோரி மட்டு மாவட்ட பெண்கள் அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தில்  அண்மையில் ஏற்பட்டுள்ள வன்முறைகளில்  பெரும்பாலும் பெண்களே பாதிக்கப்படுவதாகவும் இவ்வன்முறைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும்  மட்டு மாவட்ட பெண்கள் அமைப்புக்கள் கோரிக்கை …

Read More

மனித உணர்வுகள் இல்லாத தமிழ் இன உணர்வாளர்கள் ?

ஜோஸபின் (இந்தியா இதே மாதிரி ஒரு தொல்லை எலிகள் தான் தமிழக அரசியலில் இருக்கும் தமிழ் இன உணர்வாளர்கள்!   தமிழன்  என்றால் யார் தான் இவர்கள் பார்வையில்? அதற்க்கு என்ன தகுதி வேண்டும் தமிழ் நாட்டில் பிறக்க வேண்டுமா? அல்லது தமிழ் மொழியில் தான் பேச வேண்டுமா? அல்லது ஈழத்தில் பிறக்க வேண்டுமா?

Read More

யாழ்ப்பாணத்தில் பாலியல் துஷ்பிரயோகங்கள் – கலாசார சீர்கேடு.

 http://ejaffna.blogspot.com/2011/08/jaffna-sex-report.html    தமிழ்ச் சமூகத்தை பின்னடையச் செய்வதற்கு சில சக்திகளால் திட்டமிட்டுப் பரப்பப்படும் விடயம் தான் இந்த சமுதாயச் சீர்கேடு குறித்த வதந்தி என சமுதாயத்தின் ஒரு தரப்பு கூறுகிறது. யாழில் மட்டுந்தான் பாலியல் பிரச்சினைகள் நடக்கின்றனவா? எனக் கேட்கிறது மற்றுமொரு …

Read More