இலங்கையில் கடத்தப்பட்டுக் காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட அவர்களின் துணைவியார் -“சந்தியா எக்னெலிகொடவுனான” நேர்காணல்…

  2010 ஜனவரி மாத இறுதிப் பகுதியில் இலங்கையில் கடத்தப்பட்டுக் காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட அவர்களின் துணைவியார்  -“சந்தியா எக்னெலிகொடவுனான” நேர்காணல்.— நேர்கண்டவர் – றஞ்சி சுவிஸ்- தமிழாக்கம் : ஃபஹீமாஜஹான் இல்லை. மனித உரிமைகள் தொடர்பாகக் குரல்கொடுப்பவர்களேகூட …

Read More

இலங்கையில் கருத்துச் சுதந்திரத்திரம் கோரி அறிக்கை வெளியாகி உள்ளது:-

தற்போதுள்ள அரசாங்கத்தினால் கேலிச்சித்திரக்காரர்கள், ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் மாற்றுக் கருத்தாளர்கள் பலியாகிக் கொண்டிருக்கும் இன்றுள்ள சூழ்நிலையில், இலக்கியத்துக்கு விழா எடுக்கும் இந்த நிலைமையை எல்லைகள் அற்ற ஊடகவியலாளர் அமைப்பும் இலங்கையில் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் அமைப்பும் மிகவும் இடரார்ந்த ஒரு விடயமாகவே கருத்திற் …

Read More

பிரான்சில் நாளொன்றுக்கு குறைந்தது 200 பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்

பிரஞ்சு மொழியிலிருந்து ஊடறுவுக்காக தேனுகா நாகரிகத்திற்கு பெயர் போன இந்த நாட்டில் வருடமொன்றில் 75,000தொடக்கம் 90,000 பெண்கள் இவ்வன்கொடுமைக்கும்   துன்பத்திற்கும் ஆண்களால் ஆளாக்கப்படுகிறார்கள்.ஏழு நிமிடத்திற்கு  ஓரு பெண் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்படுகிறாள் கடந்த 2005 – 2006 காலப்பகுதியில் 18 – 60 வயதுடைய 130, …

Read More

கி.”கலைமகளின்” தலைப்பிலி கவிதை

கி.கலைமகள்  மட்டக்களப்பு (இலங்கை) வசந்த கால மேகங்கள் சூழ்ந்த எங்கள் நிலங்களிலிருந்து பிரித்து எறியப்பட்டோம் எங்கள் நிலம் கடந்து எங்கள் கடல் கடந்து எங்கள் வரப்புகள் கடந்து

Read More

விருது கொடுத்து எங்களின் போராட்டத்தை முடக்காதீர்கள் கேரளாவில் போர்க்குரல் எழுப்பிய சி.கே.ஜானு

47 குழந்தைகள் உட்படப் பெண்கள், வயதானோர், இளைஞர்கள் அனைவருமாக சுமார் 3000த்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டோம். பாதிக்கப்பட்டோருக்கு முறையான மருத்துவ சிகிச்சைக் கூட அளிக்கப்படவில்லை. உயிருக்குப் போராடியவர்கள் மருத்துவமனையில் கிடத்தப்பட்டபோது, அவர்களின் உறவினர்களை கூடப் பார்க்க அனுமதிக்கவில்லை. மருத்துவமனைகளைச் சுற்றி போலீஸ் …

Read More

தேசிய கலை இலக்கியப் பேரவையின்

தேசிய கலை இலக்கியப் பேரவையின் மலையகப் பிராந்தியத்தின் அட்டன் கிளை நடத்தும் பேராசிரியர் கைலாசபதி பேருரையும் புத்தகப்பண்பாட்டின் புதிய அத்தியாயமாக இலங்கையின் 25 இடங்களில் ஒரே நாள் ஒரே நேரத்தில் நடைப்பெறுகின்ற பேராசிரியர் சிவசேகரத்தின்  முட்கம்பித்தீவு கவிதைத் தொகுதி வெளியீடும்ன

Read More

கழிவு இரத்தம் + தீட்டு = விலக்குதல் + ஒடுக்குதல்

ஓவியா (இந்தியா) சில வருடங்களுக்கு முன்பு தேவதாசி முறையை ஒழித்ததில் அந்தச் சமூகப் பெண்கள் மிகவும் பாதிக்கப்பட்டு விட்டார்கள் என்ற ஒரு கருத்தை மிகப்பெரிய எழுத்தாளராக அறியப்பட்டிருக்கும் வாசந்தி அவர்கள் வெளியிட்டார்கள். இப்படிக் கூடப் பேச முடியுமா என்று நாம் அதிர்ந்து …

Read More