கி.”கலைமகளின்” தலைப்பிலி கவிதை

கி.கலைமகள்  மட்டக்களப்பு (இலங்கை)

வசந்த கால
மேகங்கள் சூழ்ந்த
எங்கள்
நிலங்களிலிருந்து
பிரித்து எறியப்பட்டோம்

எங்கள் நிலம் கடந்து
எங்கள் கடல் கடந்து
எங்கள் வரப்புகள் கடந்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *