தேசிய கலை இலக்கியப் பேரவையின்

தேசிய கலை இலக்கியப் பேரவையின்

மலையகப் பிராந்தியத்தின் அட்டன் கிளை நடத்தும்

பேராசிரியர் கைலாசபதி பேருரையும்

புத்தகப்பண்பாட்டின் புதிய அத்தியாயமாக
இலங்கையின் 25 இடங்களில் ஒரே நாள் ஒரே நேரத்தில் நடைப்பெறுகின்ற

பேராசிரியர் சிவசேகரத்தின் 
முட்கம்பித்தீவு
கவிதைத் தொகுதி
வெளியீடும்
வெளியீடும்சமூக நல நிறுவன இல 30 புகையிரத நிலைய வீதி
அட்டன்

19.01.2011 காலை 9.30 மணிக்கு

கைலாசபதி நினைவுரை
திரு சிவ ராஜேந்திரன்
உப பீடாதிபதி சிரிபாத கல்விக் கல்லூர் பத்தனை

கைலாசபதியின்திறனாய்வுப் படைப்புகளில் முன்வைப்பும் நடையும்
திரு அ. தவச் செல்வன்
ஆசிரியர் பெயார் லோன் த.வி சாமிமலை
சபையின் பகிர்வுகள்

முட்கம்பித் தீவு அறிமுகம் திரு யு.ஊ.சு.ஜோன் (சமூக நல நிறுவன இணைப்பாளர்)
நூல் விமர்சனம்
சை.கிங்ஸ்லி கோமஸ் ஊடகவியலாளர்
கவிஞர் வே.தினகரன்

நன்றியுரை
திருமதி.சந்திர லேகா கிங்ஸ்லி (மலையகபிராந்திய செயலாளர் தே.க.இ.பே)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *