ஈழத்து தமிழிலக்கியத்திற்கு பெருமை சேர்த்த பெண் படைப்பாளிகள் பற்றிய குறிப்புகள்
ஈழத்தின் பெண் எழுத்தாளர் தாமரைச்செல்வி. தமிழ் மக்களது சமகால அவல வாழ்க்கையின் பக்கங்களை அவரது சிறுகதைகள் சித்திரிக் கின்றன. அவரது சிறுகதைகள் ஒரு மழைக்கால இரவு என வெளிவந்துள்ளது, அவள் ஒரு சம்பவம், எங்கேயும் எப்போதும், சாம்பல்மேடு, பசி என்பன …
Read More