ஈழத்தின் மூத்த பெண் எழுத்தாளர் “குந்தவை”
ஈழத்து தமிழிலக்கியத்திற்கு பெருமை சேர்த்த பெண் படைப்பாளிகள் பற்றிய குறிப்புகள் “குந்தவை” குந்தவை ஈழத்தின் ஆற்றல் வாய்ந்த பெண் படைப்பாளி குந்தவை (சடாச்சர தேவி.) பேராதனைப் பல்கலைக்கழகப் பட்டதாரியான குந்தவை ஆனந்த விகடனில் ‘சிறுமைகண்டு பொங்குவாய்’ என்ற சிறு கதையை எழுதியிருந்தார். …
Read More