அல்லாஹ்வின் சந்நிதானத்தில்

எச்.எப். ரிஸ்னா தியத்தலாவ – ஒரு கிராமத்து நதியின் குளிர்ச்சியாக நீ எங்கள் நெஞ்சில் நிறைந்திருக்கின்றாய்.. ஒரு நிலாக்கீற்றின் ஒளி போல நீ நீங்கிச் சென்றாலும் எமக்குள் வாழ்க்கின்றாய்..

Read More

காலையில் கருக்கலைப்பு செய்யப்பட்ட பெண் மாலையில் பூசாவிற்கு …?

சந்தியா இஸ்மாயில் பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பு அறிக்கை!  காலையில் கருக்கலைப்பு நிகழ்ந்த பெண்ணை மாலையில் எவ்வித மருத்துவ உதவியும் வழங்காது புகையிரதத்தில் பூசாவிற்கு கொண்டு சென்றமையானது மிகவும் வேதனைக்குரிய செயலாகும். யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் அரசாங்கம் பெண்கள் உரிமைகள், மேம்பாடு பற்றி …

Read More