குருதி படிந்த காலத்தின் வலிகளைப் பேசும் கவிதைகள்.

மயானகாண்டம்- பிந்திய பதிப்பு கிரிஷாந், பிரியாந்தி, கிருபா, லிங்கேஸ்- நான்கு கவிஞர்களின் கவிதைகளின் தொகுப்பு “ஆகாயம் பதிப்பக வெளியீடாக விரைவில் வெளிவருகின்றது.  aakaayam pathipakam

Read More

புதிய தலைமுறையும் கலாச்சாரமும் : கிருவுடனான உரையாடல்

நன்றி இனியொரு கனடாவில் வாழும் கிரு புதிய தலைமுறையைச் சேர்ந்தவர். புதிய கருத்துக்க்கள், புதிய கலாசார மாற்றம் என்பன குறித்து இனியொரு சார்பில் கிருவுடன் உரையாடினோம். இலங்கையில் மட்டுமல்ல புலம்பெயர் நாடுகளிலும் தமிழ்க் கலாசார விழுமியங்கள் மாற்றத்திற்கு உட்பட வேண்டும் என்றும், …

Read More