குருதி படிந்த காலத்தின் வலிகளைப் பேசும் கவிதைகள்.

மயானகாண்டம்- பிந்திய பதிப்பு

கிரிஷாந், பிரியாந்தி, கிருபா, லிங்கேஸ்- நான்கு கவிஞர்களின் கவிதைகளின் தொகுப்பு “ஆகாயம் பதிப்பக வெளியீடாக விரைவில் வெளிவருகின்றது.

 

1 Comment on “குருதி படிந்த காலத்தின் வலிகளைப் பேசும் கவிதைகள்.”

  1. புதுக்கோட்டையில் கடந்த 20-04-2014 அன்று, ஊடறு வெளியீடாக வந்துள்ள “பெயரிடாத நட்சத்திரங்கள்“ தொகுப்புப் பற்றிய விமர்சனம் நடந்தத. அதை நிகழ்த்திய கவிஞர் கீதா அதனைத் தனது வலைப்பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். பார்க்க – http://velunatchiyar.blogspot.in/2014/04/200414.html. விரைவில் நானும் எழுதுவேன். நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *