கருநாவு கவிதைத் தொகுதி பற்றிய குறிப்பு

வெலிகம ரிம்ஸா முஹம்மத் திருகோணமலையில் பிறந்து, தற்போது அவுஸ்திரேலியாவில் வசிக்கும் மதுபாஷினி (1968) என்ற இயற்பெயரைக் கொண்ட ஆழியாளின் மூன்றாவது கவிதைத் தொகுதியே கருநாவு ஆகும். இவர் ஏற்கனவே 2000 இல், உரத்துப் பேச… என்ற கவிதைத் தொகுதியையும், 2006 இல் …

Read More

சல்மாவின் ஆவணப்படம் -விமர்சனம்

புதியமாதவி மும்பை இசுலாமிய மதம் பெண்களுக்கு எந்த உரிமைகளையும் கொடுக்கவில்லை என்ற ஒரு பொதுக்கருத்தை தனக்குச் சாதகமாக மிக புத்திசாலித்தனமாக இந்த ஆவணப்படம் கையாண்டிருக்கிறது. அதே மதத்தைச் சார்ந்த சல்மாவை வைத்து.

Read More

கொலைகாரர்களிடம் நியாயம் கேட்கும் அவலம்

பிரேமா ரேவதி  எழுத்தாளர், பத்திரிகையாளர். (சேவ் தமிழ்சு இயக்கம்) ஐந்தாண்டுகளாக கொடூரக் கொலைக்காட்சிகளின் பார்வையாளர்களாக இலங்கையில் போருக்கு பிந்தைய தமிழர் வாழ்வின் வன்முறைகளின் வரைபடத்தை கையறுநிலையில் பார்த்துக்கொண்டிருக்கும் நிலை மட்டுமே உலகெங்கும் உள்ள தமிழருக்கும், மனித உரிமைகளில் நம்பிக்கையுள்ள ஆதரவாளர் சமூகத்திற்கும் …

Read More