ஈழத்தின் மூத்த பெண் படைப்பாளி கவிதா-1963 ஆம் ஆண்டு முதன் முதலில் இவரது சிறுகதைவெளியாகியுள்ளது.

  1963 ஆம் ஆண்டு முதன் முதலில் இவரது சிறுகதை கலைச்செல்வி என்ற சஞ்சிகையில் பிரசுரமானது. 1969 -1973 வரை இவர் எழுதிய சிறுகதைகள், கவிதைகள் நாடகம் போன்ற படைப்புக்கள் வீரகேசரி, மலர்,மல்லிகை, இலங்கை வானொலி, வானொலி மஞ்சரி போன்றவற்றில் பிரசுரமாகின. …

Read More

” கடலுக்குப் போற பாத்திமா ” – தனது வாழ்க்கைக்காக தினமும் கடலுக்கு போகும் புத்தளத்தின் வீரப் பெண்மணி

தனது வாழ்க்கைக்காக தினமும் கடலுக்கு போகும் புத்தளத்தின் வீரப் பெண்மணி ” கடலுக்குப் போற பாத்திமா ” இது ”கடலுக்குப் போகும் பாத்திமா”. புத்தளம் பிரதேசத்தில் முன்னோடி மாதர் சங்கத்தில் சேவை செய்பவர் சகோதரி சாகரிக்கா அவர் பல பெண்களின் அன்றாட …

Read More