1936இன் கலகக் குரலாக ஒரு நாவல்

எம்.ஏ.சுசீலா புது தில்லி மார்ச் 8 ஆன மகளிர் தினம் 100வது வருடத்தில் காலடி வைத்திருப்பதால் பல பெண்களின் ஆக்கங்கள் நன்றியுடன்  ஊடறுவில் பிரசுரமாகிறது. அனைத்துப் பெண்களுக்கும் எமது வாழ்த்துக்கள்… .”தாசிகள் மோச வலை’’ அல்லது ‘’மதி பெற்ற மைனர்’’ என்ற …

Read More

சம்பவமா? அல்லது சாபக்கேடா?

– தேவா (ஜேர்மனி) அண்மையில் ஓரு 9 வயதுப் பெண்ணுக்கு மேல் நடாத்தபெற்றிருக்கும் பயங்கரமான பாலியல்வன்முறை இதயத்தை குத்தி வலியெடுக்கிறது. ராணுவத்தின் பாலியல்வெறி ஒரு தமிழ்குழந்தையை குதறி எடுத்திருக்கிறது.இதே ராணுவம் ஒரு சிங்கள குழந்தையையோ,ஒரு முசுலிம் குழந்தையையோ இந்த  அநியாயம் பண்ணியிருக்குமா?

Read More

சர்வதேச பெண்கள் தினம்

– றஞ்சி (சுவிஸ்) 2010 மகளிர் தினம் 100 வது ஆண்டாகிறது  இதை உத்வேகப்படுத்தும் வகையிலும் பெண்கள் என்ற ரீதியிலும் சர்வதேச பெண்கள் தினத்தை நாம் அடையாளப்படுத்தியபடி இருப்போம். மரபுகளையும் கலாச்சாங்களையும் உருவாக்கி ஆணதிகாரத்தை காப்பாற்றிய படி நகரும் உலகில் 100வது …

Read More

மார்ச் 8 உலக மகளிர் தினம்

-தகவல் -யசோதா (இந்தியா)  7 ஆண்டுகள் சிறை  முடித்த ஆயுள் கைதிகளை விடுதலை செய்ய வலியுறுத்திகருத்தரங்கம்…பாதிக்கப்பட்ட சிறைக்கைதிகளின் குடும்பப் பெண்கள் தங்கள் துயரங்களை பகிர்ந்து கொள்வர் …மக்கள் உரிமைக் கூட்டமைப்பு புதுச்சேரி

Read More

மேடை

க.ஆஷா,  கெட்டபுலா (இலங்கை) அலங்கரிக்கப்பட்டப் பொய்களுக்கெல்லாம் ஆசனமிட்டு அமர்த்திய அந்த மேடை ஏசி வாசிகளாயும் சில ஓசி வாசிகளாயும் அங்கே சில தேசவாசிகளின்

Read More

பெண்களும் உணவு நெருக்கடியும்

– ஸ்டெலா விக்டர் (இலங்கை) உலகில் 850மில்லியன் மக்கள் பட்டினியாலும் மந்த போசனையினாலும் வாடிக்கொண்டிருக்கிறார்கள் ஒவ்வொரு நிமிடமும் உலகில் 24 பேர் பட்டினியால் இறக்கின்றனர் ஒவ்வொரு வருடமும் 5 வயதுக்குக் கீழ்ப்பட்ட 6 மில்லியன் குழந்தைகள் பட்டினியால் இறக்கின்றனர்

Read More

International Women of Courage award” என்ற விருது

இலங்கையை   சேர்ந்த ஜன்சில மஜீத் ((Ms. Jansila Majeed) அவர்களுக்கு  அமெரிக்காவின் ” International Women of Courage award” என்ற விருது கிடைத்துள்ளது.   புத்தளத்தில் உள்ள  Community Trust Fund என்ற அரச சார்பற்ற நிறுவனத்தில் இவர்  பணியாற்றி வருகின்றார் ஜன்சில …

Read More