“வெலிகம ரிம்ஸா” முஹம்மத்தின் தென்றலின் வேகம்(கவிதைத் தொகுப்பு)

கவிதை, அறியாமையிலிருந்து  அறிவுக்குச் செல்லும் வல்லமைக்குரியது. மதிப்புமிக்க அநுபவத்திற்குக் கவிதை  உருவம் கொடுக்கும். அநுபவமும், அனுமானமும் நிறைந்ததாக இக்கவிதைத் தொகுதி தென்படுகின்றது. மனிதத்துவ இயல்புகளைப் படம் பிடித்துக்காட்டும் கவிதைகள் இத்தொகுதியில் நிறைந்துள்ளன.

Read More