காத்தான்குடியில் முஸ்லிம் “பெண்கள்” சந்திப்பு

 தகவல் -சிறகு நுனி- கடந்த 13.03.2010 சனிக்கிழமை மாலை 4.00 மணிமுதல் 6.00 மணி வரை காத்தான்குடி கலாசார மண்டபத்தில் ஏறக்குறைய 300 பெண்கள் கலந்து கொண்ட கருத்துப்பகிர்வு நிகழ்வொன்று இடம்பெற்றது. சிறகுநுனியின் அணுசரனையுடன் கவிஞர் பெண்ணியா ஏற்பாடு செய்திருந்தார்

Read More

“ரைட்டோ”

சாந்தினி. வரதராஜன் (ஜேர்மனி)  இலைகள் கூட அசையாது  நிற்கும்  வெப்பியரா காலத்தில் மழை கொட்டிக்கொண்டிருந்தது.  இருட்டும் வெளிச்சத்தை விரட்டிக்கொண்டிருந்ததால் பகல் மறைந்த காலம் நீண்டு கொண்டேபோனது. இங்க எல்லாமே மாறிப்போய்விட்டது எண்டு ரவிக்கு தொலைபேசியில் சொல்லக்கூட பயமாக இருந்தது. வெளியில அந்த …

Read More