You are currently browsing the www.oodaru.com blog archives for the day Sunday, March 7th, 2010.
Uncategorized (8)
அரங்கியல் (1)
அறிவிப்பு (17)
இதழியல் (10)
உரையாடல் (4)
கட்டுரை (33)
கவிதை (33)
சினிமா / குறும்படம் (10)
சிறுகதை (5)
செவ்வி (1)
பதிவு (23)
விமர்சனம் (13)
வேண்டுகோள் (5)
![]() |
இனம், மொழி, கலாசாரம், பொருளாதாரம், அரசியல் ஆகிய பல்வேறு வேறுபாடுகளை மறந்து பெண்கள் தினம் அனைத்து பெண்களாலும் கொண்டாடப்பட்டு வருகிறது. இத்தினத்தில் பெண்கள் முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் வகையிலும், அவர்களின் உரிமைகளுக்குப் பங்கம் விளைவிக்காமல் சாதனைகளை கொண்டாடும் வகையிலும் கடைபிடிக்க வேண்டும். தொடர்ந்து வாசிக்க.. |
எம்.ஏ.சுசீலா புது தில்லி
![]() |
மார்ச் 8 ஆன மகளிர் தினம் 100வது வருடத்தில் காலடி வைத்திருப்பதால் பல பெண்களின் ஆக்கங்கள் நன்றியுடன் ஊடறுவில் பிரசுரமாகிறது. அனைத்துப் பெண்களுக்கும் எமது வாழ்த்துக்கள்… .”தாசிகள் மோச வலை’’ அல்லது ‘’மதி பெற்ற மைனர்’’ என்ற தலைப்பில் 1936ஆம் ஆண்டில் வெளிவந்த மூவலூர் ராமாமிருதத்தம்மையாரின் நாவல்,பரத்தமை என்ற நிறுவனத்தை தொடர்ந்து வாசிக்க.. |


கருத்தாடல்கள்