You are currently browsing the www.oodaru.com blog archives for March, 2010.

நாள்வழி

March 2010
M T W T F S S
« Feb   Apr »
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

வகைகள்

உள்ளீடுகள்

Archive for March, 2010

இரு நாடகங்கள்

தகவல் அ. மங்கை

Marappachi two plays_invitation copy.jpg s

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்
வழங்கும்
மரப்பாச்சி
இரு நாடகங்கள்

பனுவல்: இன்குலாப் நெறியாள்கை: அ. மங்கை தொடர்ந்து வாசிக்க..

thenralin wegam cover  100 s கவிதை, அறியாமையிலிருந்து  அறிவுக்குச் செல்லும் வல்லமைக்குரியது. மதிப்புமிக்க அநுபவத்திற்குக் கவிதை  உருவம் கொடுக்கும். அநுபவமும், அனுமானமும் நிறைந்ததாக இக்கவிதைத் தொகுதி தென்படுகின்றது. மனிதத்துவ இயல்புகளைப் படம் பிடித்துக்காட்டும் கவிதைகள் இத்தொகுதியில் நிறைந்துள்ளன. தொடர்ந்து வாசிக்க..
niger women Every day, Minta, a 40 year-old mother of six, fetches water for the household, does the laundry in the river, labours on her millet farm and, if there is food, prepares the family meals before collapsing into bed, exhausted.But during this particularly difficult lean season, there is no food, and the daily grind has become even more unbearable. With her youngest child wasting away from hunger, Minta has had to walk three hours in the scorching sun on an empty stomach in the hope of getting some food aid.“My husband has a donkey, but I don’t know how to ride it,” she said apologetically தொடர்ந்து வாசிக்க..

தமிழாக்கம்:-  உயிரோடை லாவண்யா

berek 1

மனித வெடிகுண்டுதாரியின் மனைவி டெஃப்னே பேரக் உடன் ஒரு நேர்காணல்

“என் கணவர் ஒரு அமெரிக்க எதிர்ப்பாளர், அதன் காரணமாக நானும் அவ்வாறே இருக்கிறேன்” மென்மையாக அதேசமயம் உறுதியான குரல் எவ்வித மனத்தயக்கங்களுமின்றி கூறுகிறார் 31 வயதாகும் டெஃப்னே பேரக்.. தொடர்ந்து வாசிக்க..

ரத்தினப் பிரளயம்

-- தாரா கணேசன் (இந்தியா)

அறுந்துபோன

விநோத கனவுப்பாடல் போலிருந்த

இரவின் குரல்

பறவையின் சிறகசைப்பென

மீண்டுமொரு முறை கிசுகிசுத்தது

நேற்றைய கனவின் புதிரை தொடர்ந்து வாசிக்க..

women’s day 2010- Stop! Chemical weapons!!

அருந்ததியின் இரு ஓவியங்கள்

SAM_0364ss  SAM_0360 sss

 

  

 தகவல் -சிறகு நுனி-

kathankudy marx 2 கடந்த 13.03.2010 சனிக்கிழமை மாலை 4.00 மணிமுதல் 6.00 மணி வரை காத்தான்குடி கலாசார மண்டபத்தில் ஏறக்குறைய 300 பெண்கள் கலந்து கொண்ட கருத்துப்பகிர்வு நிகழ்வொன்று இடம்பெற்றது. சிறகுநுனியின் அணுசரனையுடன் கவிஞர் பெண்ணியா ஏற்பாடு செய்திருந்தார் தொடர்ந்து வாசிக்க..

“ரைட்டோ”

சாந்தினி. வரதராஜன் (ஜேர்மனி) 

9+Savukkady இலைகள் கூட அசையாது  நிற்கும்  வெப்பியரா காலத்தில் மழை கொட்டிக்கொண்டிருந்தது.  இருட்டும் வெளிச்சத்தை விரட்டிக்கொண்டிருந்ததால் பகல் மறைந்த காலம் நீண்டு கொண்டேபோனது. இங்க எல்லாமே மாறிப்போய்விட்டது எண்டு ரவிக்கு தொலைபேசியில் சொல்லக்கூட பயமாக இருந்தது. வெளியில அந்த சனியன்கள் இந்த மழைக்கு என்ன செய்யுங்கள்? தொடர்ந்து வாசிக்க..
copyrights to oodaru ஊடறு
Entries (RSS) and Comments (RSS).