“வெலிகம ரிம்ஸா” முஹம்மத்தின் தென்றலின் வேகம்(கவிதைத் தொகுப்பு)

கவிதை, அறியாமையிலிருந்து  அறிவுக்குச் செல்லும் வல்லமைக்குரியது. மதிப்புமிக்க அநுபவத்திற்குக் கவிதை  உருவம் கொடுக்கும். அநுபவமும், அனுமானமும் நிறைந்ததாக இக்கவிதைத் தொகுதி தென்படுகின்றது. மனிதத்துவ இயல்புகளைப் படம் பிடித்துக்காட்டும் கவிதைகள் இத்தொகுதியில் நிறைந்துள்ளன.

Read More

7 சிஐஏ அதிகாரிகளும் மனித வெடிகுண்டும்

தமிழாக்கம்:-  உயிரோடை லாவண்யா மனித வெடிகுண்டுதாரியின் மனைவி டெஃப்னே பேரக் உடன் ஒரு நேர்காணல் “என் கணவர் ஒரு அமெரிக்க எதிர்ப்பாளர், அதன் காரணமாக நானும் அவ்வாறே இருக்கிறேன்” மென்மையாக அதேசமயம் உறுதியான குரல் எவ்வித மனத்தயக்கங்களுமின்றி கூறுகிறார் 31 வயதாகும் …

Read More

ரத்தினப் பிரளயம்

–– தாரா கணேசன் (இந்தியா) அறுந்துபோன விநோத கனவுப்பாடல் போலிருந்த இரவின் குரல் பறவையின் சிறகசைப்பென மீண்டுமொரு முறை கிசுகிசுத்தது நேற்றைய கனவின் புதிரை

Read More

காத்தான்குடியில் முஸ்லிம் “பெண்கள்” சந்திப்பு

 தகவல் -சிறகு நுனி- கடந்த 13.03.2010 சனிக்கிழமை மாலை 4.00 மணிமுதல் 6.00 மணி வரை காத்தான்குடி கலாசார மண்டபத்தில் ஏறக்குறைய 300 பெண்கள் கலந்து கொண்ட கருத்துப்பகிர்வு நிகழ்வொன்று இடம்பெற்றது. சிறகுநுனியின் அணுசரனையுடன் கவிஞர் பெண்ணியா ஏற்பாடு செய்திருந்தார்

Read More