தமிழ் மக்களுக்கு சுயாட்சி வழங்கவேண்டும் என இலங்கையிலுள்ள சில பெண்கள் அமைப்புக்கள்-கோரிக்கை

-தகவல் -அன்னபூரணி (மட்டக்களப்பு) தமிழ் மக்களுக்கு  சுயாட்சி வழங்கவேண்டும் என இலங்கையிலுள்ள சில பெண்கள்  அமைப்புக்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.60 வருடங்களாகப் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கு விரைவில் நீடித்து நிலைக்கக்கூடிய அரசியல்தீர்வு உடனடியாகத் தேவை , அவசியம்  எனவும்  கூட்டாக வலியுறுத்தியுள்ளன

Read More

இலங்கையில் மனித உரிமைப் பாதுகாவலர்கள்: 2011 சவால்களும், முன்னேற்றங்களும்

 INFORM மனித உரிமைகள் ஆவணப்படுத்தல் நிலையம் கொழும்பு, இலங்கை மோதலின் காரணமாக உரிமைகள் மீறப்பட்ட குழுக்களினதும், தனிப்பட்டவர்களினதும் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக வடக்கிலும், தெற்கிலும்அன்னையர் முன்னணிகள் (Mother’s Fronts)மற்றும் காணாமல் போனோரின் குடும்பங்களின் பெற்றோரின் தாபனம் (Organization of Parents and Families of the Disappeared …

Read More

சீதா ரஞ்சனியின் “கருத்துக் கொலைக்கு இறையானோர்”.

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் ஊடக ஊழியர்கள்,கலை,கலாச்சார செயற்பாட்டாளர்கள் 1981 – 2009 மார்ச்(சுதந்திர ஊடகம்) கருத்துக்கொலைக்கு இரையானோர் என்ற நூல் வெளியாவது இலங்கையின் காணக்கூடிய அதே போல் காணமுடியாத அரசியல் சக்திகளுக்கு ஊடகங்கள் மோசமான நிலைக்கு உள்ளான சந்தர்ப்பத்திலாகும். இருந்தும் இலங்கையில் …

Read More

ஈழப் பெண்ணின் கதையை சொல்லும் மிதிவெடி!

இலங்கையில் வாழும் ஈழத் தமிழர்கள் கண்ணிவெடிகலாள் எப்படி பாதித்து கொண்டிருக்கின்றனர் என்பதை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டது.மிஸ்டிக் பிலிம்ஸ் அவுஸ்ரேலியா சார் பில் அவுஸ்ரேலியா வாழ் தமிழர் ஆனந்த் மையூர் ஸ்ரீநிவாஸ் தயாரித்து இயக்கி யுள்ள ஈழத்தமிழர்களை பற்றிய படம் மிதிவெடி. இந்த …

Read More

இரு நூல்களின் அறிமுகமும்,அரசியல் உரையாடலும்

தகவல் பௌசர்(லண்டன் மாதமொருமுறை தொடர்ச்சியான சந்திப்பு,உரையாடல் அரங்கம் ஒன்றினை சாத்தியப்படுத்தும் முயற்சியில் பல்வேறு கருத்துநிலை,பார்வை கொண்டோர்களிடையே பல்துறைசார்ந்து உரையாடுவதனை நோக்காகக் கொண்டு இச்சந்திப்பு அரங்கினை ஒழுங்குபடுத்தி உள்ளோம்.

Read More

“பெயரிடாத நட்சத்திரங்கள்” ஈழப் பெண் போராளிகளின் கவிதைத் தொகுதி வெளியீடும் அதன் மீதான எதிர்வினைகள், முக்கியத்துவங்கள் குறித்தும்…

யோகா-ராஜன் இந் நூலினை ஊடறு சக விடியல் பதிப்பகத்தார் வெளிக்கொணர்ந்தமையும் ஒரு வகையில் ஈழத்தமிழர்க்குக் கிடைத்த ஓர் அதிஷ்டமே!  இதுவே தமிழ் உணர்ச்சியாளர்களின் கைக்குச் சென்றிருந்தால் அவர்களின் வெளியீடாக வந்திருந்தால்… இக் கவிதைகளின் உண்மைத் தன்மைகள் சேறடிக்கப்பட்டு, பொய்மைகளால் போர்த்தப்பட்டு யதார்த்தங்கள் …

Read More

எழுக எம் “இளந்தளிர்கள்” விழாவில் சிறுகதைத் தொகுதி வெளியீடு

தகவல் கண்ணன் (சுவிஸ்) ஆற்றல் உள்ள படைப்பாளிகளே உங்கள் சிறுகதைகளை எழுதி அனுப்பி வையுங்கள்.  எழுக எம் இளந்தளிர்கள் விழாவில் சிறுகதைத் தொகுதி வெளியிட்டு வைக்கப்படும்.

Read More