இரத்தமூறும் “காயங்களின்” களிம்பு

ஸர்மிளா ஸெய்யித்தின் இரண்டு கவிதைகள்  இரத்தமூறும் காயங்களின் களிம்பு பலசாலிகளும், கடுமையாக போரிட பயிற்றுவிக்கப்பட்டவர்களுமாக பெரும் சேனையொன்று எங்களுரின் எல்லைகளை  முற்றுகையிட்டிருந்தது தாமிழைத்த வலைகளுக்குள் சிக்கி தப்பிக்க வழியற்ற சிலந்திகள் புற்றுகளுக்குள் ஒழிந்திருந்த எறும்புகளுக்காக நாங்கள் பிணையாக்கப்பட்டிருந்தோம்

Read More