இலங்கையில் கல்வியறிவு வளர்ச்சியுடன் பெண்களுக்கான வேலைவாய்ப்பின்மையும் வளர்கிறது .

நன்றி தினக்குரல் சமூக செயற்பாடுகளும் பெண்களுக்கெதிராக உள்ளன. “ஆண்களைப் போலன்றி பெண்கள் நீண்டநேரம் தொழில் செய்யவோ, கொழும்புக்கு வெளியிற் சென்று பணிபுரியவோ முடியாதவர்கள். எனவே அவர்கள் அரச பணியில் கவர்ச்சிகரமான தொழில் நிலைக்காகக் காத்திருக்கிறார்கள் என்றும் அருணதிலகா கூறியுள்ளார்.

Read More