எழுக எம் “இளந்தளிர்கள்” விழாவில் சிறுகதைத் தொகுதி வெளியீடு

தகவல் கண்ணன் (சுவிஸ்)

ஆற்றல் உள்ள படைப்பாளிகளே உங்கள் சிறுகதைகளை எழுதி அனுப்பி வையுங்கள். 

ஆற்றல் உள்ள படைப்பாளிகளே உங்கள் சிறுகதைகளை எழுதி அனுப்பி வையுங்கள்.

எழுக எம் இளந்தளிர்கள் விழாவில் சிறுகதைத் தொகுதி வெளியிட்டு வைக்கப்படும்.ஒரு கால்நூற்றாண்டைக் கடந்து செல்லும் சுவீஸ் தமிழரின் வாழ்வியலை எழுத்தில் இதுவரை பதியப்படாத பக்கங்களை

பதிவுசெய்ய விரும்பும் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் நோக்கில்
 
ஒரு சிறுகதைத்தொகுதி வெளிவருகிறது,
 
வெளியிடுவோர் :  தமிழ் பெற்றோர் பேரவை – பூர்க்டோர்வ், சுவீஸ்.
 
புலம் பெயர் வாழ்வு புதிய குடியேற்ற வாழ்வியல் சிக்கல்கள்
பல்லின மொழிக் கலாச்சார சமூகத்தில் இணைவும் எதிர்காலமும் றயின் நதியுடன் கைகோர்த்து ஓட எழும் கற்பனைகள் விரிய…
 
ஆற்றல் உள்ள படைப்பாளிகளே உங்கள் சிறுகதைகளை எழுதி அனுப்பிவையுங்கள். 2012இல் ஆறாவது தடவையாக நடாத்தப்படும் எழுக எம் இளந்தளிர்கள் விழாவில் இச் சிறுகதைத்தொகுதி வெளியிட்டு வைக்கப்படும்.
 
அனுப்பி வைக்கப்பட வேண்டிய கால எல்லை: 31.01.2012க்குமுன்னதாக அனுப்பி வைக்குமாறு வேண்டுகிறோம்.
 
அனுப்பவேண்டியமுகவரி: TEV Burgdorf
                                                    Postfach 1543
                                                    3401 Burgdorf         
                                                 
             மின்னஞ்சல்:   tevburgdorf@gmail.com    
 
     ( படைப்பின்பிரதியை CDயிலும்பதிவுசெய்து அனுப்பலாம் )
 
  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *