இரு நூல்களின் அறிமுகமும்,அரசியல் உரையாடலும்

தகவல் பௌசர்(லண்டன் மாதமொருமுறை தொடர்ச்சியான சந்திப்பு,உரையாடல் அரங்கம் ஒன்றினை சாத்தியப்படுத்தும் முயற்சியில் பல்வேறு கருத்துநிலை,பார்வை கொண்டோர்களிடையே பல்துறைசார்ந்து உரையாடுவதனை நோக்காகக் கொண்டு இச்சந்திப்பு அரங்கினை ஒழுங்குபடுத்தி உள்ளோம்.

Read More

“பெயரிடாத நட்சத்திரங்கள்” ஈழப் பெண் போராளிகளின் கவிதைத் தொகுதி வெளியீடும் அதன் மீதான எதிர்வினைகள், முக்கியத்துவங்கள் குறித்தும்…

யோகா-ராஜன் இந் நூலினை ஊடறு சக விடியல் பதிப்பகத்தார் வெளிக்கொணர்ந்தமையும் ஒரு வகையில் ஈழத்தமிழர்க்குக் கிடைத்த ஓர் அதிஷ்டமே!  இதுவே தமிழ் உணர்ச்சியாளர்களின் கைக்குச் சென்றிருந்தால் அவர்களின் வெளியீடாக வந்திருந்தால்… இக் கவிதைகளின் உண்மைத் தன்மைகள் சேறடிக்கப்பட்டு, பொய்மைகளால் போர்த்தப்பட்டு யதார்த்தங்கள் …

Read More