சீதா ரஞ்சனியின் “கருத்துக் கொலைக்கு இறையானோர்”.

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் ஊடக ஊழியர்கள்,கலை,கலாச்சார செயற்பாட்டாளர்கள் 1981 – 2009 மார்ச்(சுதந்திர ஊடகம்) கருத்துக்கொலைக்கு இரையானோர் என்ற நூல் வெளியாவது இலங்கையின் காணக்கூடிய அதே போல் காணமுடியாத அரசியல் சக்திகளுக்கு ஊடகங்கள் மோசமான நிலைக்கு உள்ளான சந்தர்ப்பத்திலாகும். இருந்தும் இலங்கையில் …

Read More