ஈழப் பெண்ணின் கதையை சொல்லும் மிதிவெடி!

இலங்கையில் வாழும் ஈழத் தமிழர்கள் கண்ணிவெடிகலாள் எப்படி பாதித்து கொண்டிருக்கின்றனர் என்பதை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டது.மிஸ்டிக் பிலிம்ஸ் அவுஸ்ரேலியா சார் பில் அவுஸ்ரேலியா வாழ் தமிழர் ஆனந்த் மையூர் ஸ்ரீநிவாஸ் தயாரித்து இயக்கி யுள்ள ஈழத்தமிழர்களை பற்றிய படம் மிதிவெடி. இந்த கதைஒரு ஈழத்து இளம் பெண் கைகுழந்தை யுடன் கண்ணிவெடி நிறைந்த இடத்தில் வந்து மாட்டிக்கொள்கிறாள். அவளை இலங்கை இராணுவ அதிகாரி, விடுதலை ப்புலி உறுப்பினர் என்று சந்தேகப்பட்டு பிடித்து வைத்திருக்கின்றார்கள்.
>

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *