இரு நூல்களின் அறிமுகமும்,அரசியல் உரையாடலும்

தகவல் பௌசர்(லண்டன்

invi-1

மாதமொருமுறை தொடர்ச்சியான சந்திப்பு,உரையாடல் அரங்கம் ஒன்றினை சாத்தியப்படுத்தும் முயற்சியில் பல்வேறு கருத்துநிலை,பார்வை கொண்டோர்களிடையே பல்துறைசார்ந்து உரையாடுவதனை நோக்காகக் கொண்டு இச்சந்திப்பு அரங்கினை ஒழுங்குபடுத்தி உள்ளோம்.

eathuvarai@gmail.com

அரசியல் செயற்பாட்டாளரும் தொழில்சங்கவாதியுமான பி,எ.காதர் அவர்களுடனான திறந்த அரசியல் உரையாடலும் இம்முறை எழுத்தாளர்களான கலையரசன்,றஷ்மி ஆகியோரின் இரு நூல்கள் பற்றிய அறிமுகமும் கருத்துரையும்நடைபெற உள்ளது.

காலம்-29-01-2012 – 11.30am -06pm

இடம்- south ruislip methodist church hall
queens walk,ruislip
HA4 0NL

invi-1

கலையரசன்(நோர்வே) சுசீந்திரன் (ஜெர்மன்) நிர்மலா இராஜசிங்கம்,சிவகுமார்(சரிநிகர்) சந்தூஸ் பரராஜசிங்கம்,வேலு,றஷ்மி ,பௌசர் ஆகியோரின் உரைகளுடன் பங்குபற்றுனர்களின் கருத்துக்களும் இடம்பெறும்.உரையாடல்கள் தொகுக்கப்பட்டு ஆவணமாக்கப்படும்

தயவுசெய்து இந்நிகழ்வில் கலந்துகொள்ள ஆர்வமாக இருப்பவர்கள் முன் கூட்டியே தமது பிரசன்னத்தை உறுதிப்படுத்தினால் பகல் உணவு மற்றும் அனைத்து ஏறபாடுகளுக்கும் உதவியாக இருக்கும் என்பதினை கவனத்தில் கொள்க. குறித்த திகதியினை முன் கூட்டி ஒதுக்கிவைத்துக் கொள்ளவும்.

இவ்அறிவித்தலை முக நூல் , இணையதளம் மற்றும் தனிப்பட்ட மின்னஞ்சல் ஊடாக மற்றவர்களுக்கும் தெரியப்படுத்தவும்.

தொடர்புகளுக்கு- email –

tel – 078 17 262980,075 33 087523,074 35 703902

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *