தலைப்பிலி கவிதை

யாழினி – யோகேஸ்வரன்  பெண் என்றொரு பொம்மை நான் பேசவும் கேட்கவும் முடியா  பெயரற்றவளாகி விடுகின்றேன்  எதையும் பெயர் சொல்லி  அழைக்க முடியா  குரலற்றவளாகி விடுகின்றேன்  நட்சத்திரங்கள் அற்ற வானமாய்  இருண்டு கிடக்கிறது வாழ்வு  வாடிப் போன மலர்களுக்குள்  கருகிய வாடை …

Read More

சொல்லி முடிக்கப்பட முடியாத துயரங்கள் – லண்டாய்

றஞ்சி (சுவிஸ்) ச. விஜயலட்சமியின் லண்டாய் பற்றிய சிறு குறிப்பு 1994ம் ஆண்டு ஆப்கானிஸ்தான் அரசியல் சூழலில் தோன்றிய தலிபான் 1996ம் ஆண்டு ஆட்சிக்கு வந்தது தலிபான்கள் முதன் முதலில் கண்டகார் நகரத்தில் தமது பலத்தை தக்க வைத்திருந்தார்கள். அமெரிக்காவின் ஆளில்லாமல் …

Read More

SINOX & ஒலிக்காத இளவேனில் —

 புதியமாதவி   இரு நாட்களாக கைகளில் ஒலிக்காத இளவேனில் கவிதை தொகுப்பு. தான்யா & பிரதிபா தில்லைநாதன் தொகுப்பில் புலம்பெயர் ஈழப்பெண்களின் கவிதைகள் தொகுக்கப்பட்டிருக்கின்றன. தொகுப்பு கனமானதாக இருக்கிறது என்பதுடன் அறிமுகத்தில் கனடாவிலிருந்து என்று எழுதவேண்டிய இடத்தில் பிரதிபா அவர்கள் எழுதுகிறார். …

Read More

ஈழத்து பெண் எழுத்தாளர் தாமரைச் செல்வியுடனான நேர்காணல்

–விக்கினேஸ்வரி– பெண்  -சஞ்சிகைக்காக –   தாமரைச்செல்வியின் படைப்புகள்: -சமகாலப் புனைவுலகத்தின் யதார்த்தமா? அல்லது யதார்த்த உலகத்தின் புனைவா? உலகின் ஏதோ ஒரு மூலையில் எழும் ஒரு சோகக் குரல் இதயத்தை தீயாக சுடுகின்றது. யாரோ சிந்தும் சிரிப்பொலி இன்ப சுகத்தை …

Read More

லிங்கம் -மாலதி மைத்ரி

  குழந்தையின் இடுப்பில் சிறுமணி நாவு தாயடையாள ஏக்கத்தின் வீங்கிய மரு பருவத்தில் கழிவுநீர் வாய்க்கால் காதலுறு கலவியில் தோற்கருவித் துடியிசை தாம்பத்திய அகலின் கருகிய திரி கருவறையில் புணர்ச்சியின் பிரதிமை நேர்த்திக்கடன் படையலின் மாவுப் பிண்டம் திருநங்கை வெட்டியெறிந்த உபரித்தசை …

Read More

கற்பிதங்கள் கலையும் நேரம்

சரோஜா படங்கள்: வின்செண்ட் பால் –  Thanks – to -Uyirmmai Emagazine   ஓரினம் அமைப்பும் Goethe instituteம் இணைந்து மாற்றுப் பாலினத்தவருக்காக செயல்படும் பிற அமைப்புகளான நிறங்கள்,RIOV, nir, saathi, andu East- west center ஆகியோர்களால் இணைந்து …

Read More

முன்னோட்டம்: ப்ரஸன்னா ராமஸ்வாமியின் ‘சக்திக் கூத்து’- அதிகாரத்தைக் கேள்வி கேட்கும் கலையின் குரல்

வி.சாரதா நவீன நாடகத் துறையில் பல ஆண்டுகளாகத் தீவிரமாக இயங்கிவரும் ப்ரஸன்னா ராம ஸ்வாமியின் ‘சக்திக் கூத்து’ நாடகம் பல விதங்களிலும் முக்கியமான படைப்பாக அமைந்திருக்கிறது. பாரீ சில் அரங்கு நிறைந்த காட்சிகளாக அரங்கேறிய இந்த நாடகம் சென்னைக்கு வருகிறது. ப்ரஸன்னா …

Read More