சிறை

விஜயலட்சுமி சேகர் ( மட்டக்களப்பு, இலங்கை) அரசியல்வாதியன் சிறைப்படுகையில் எழுதப்படுவது சரிதம்… பிறந்தது படித்தது கைப்பிடித்தது… அடிக்கல் வாங்கிய கதிரை கௌரவமாகும் சிறைக் கதவுகளும் பேசும் அவன் சுய சரிதம் அரசியல்வாதியாள் ஒருத்தி அடைபடுகையில் நீட்டப்படும் நாக்குகள் எண்ணப்படும் அவள் கழட்டியசிலிப்பர் …

Read More

காட்டில் ஒரு மான்’ (புத்தக பார்வை)

யோகியின் தேடல்கள்….   ஒரு புத்தகம் அதன் வாசிப்பாளனுக்கு எம்மாதிரியான எதிர்வினையை ஏற்படுத்தும் என்பது அவரவர் வாசிப்பு புரிதலை பொறுத்து அமைகிறது. நான் வாசித்த பல புத்தகங்கள் அதன் பக்கங்களை மட்டும் புரட்டிக்கொள்ளவில்லை..  என்னையும் புரட்டி போட்டிருக்கிறது. நிலைகொள்ளாமல் செய்திருக்கிறது. சில …

Read More