சிறை
விஜயலட்சுமி சேகர் ( மட்டக்களப்பு, இலங்கை) அரசியல்வாதியன் சிறைப்படுகையில் எழுதப்படுவது சரிதம்… பிறந்தது படித்தது கைப்பிடித்தது… அடிக்கல் வாங்கிய கதிரை கௌரவமாகும் சிறைக் கதவுகளும் பேசும் அவன் சுய சரிதம் அரசியல்வாதியாள் ஒருத்தி அடைபடுகையில் நீட்டப்படும் நாக்குகள் எண்ணப்படும் அவள் கழட்டியசிலிப்பர் …
Read More