துக்கமான மாலைப்பொழுது

சலனி இலங்கை பதட்ப்பட்டு நொருங்குகிறது கரங்களில் ஏந்திய பின்னேரம் இசையின் மெல்லிய விளிம்புகளால் சட்டகப்படுத்திவிட்ட இந்த நாளின் பதட்டம் குறுக்குச்சந்துகளுக்குள் நெருக்குப்படுவவதும் பின் ஒளிவதுமாய்… ஒற்றை மரத்தின் கீழாயமர்ந்த துக்கம் கனமேறி பாரிப்பதும் எழுந்து பின் அமர்வதுமாய் இன்றைய நாளின் சலிப்பு …

Read More