தலைப்பிலி கவிதை
யாழினி – யோகேஸ்வரன் பெண் என்றொரு பொம்மை நான் பேசவும் கேட்கவும் முடியா பெயரற்றவளாகி விடுகின்றேன் எதையும் பெயர் சொல்லி அழைக்க முடியா குரலற்றவளாகி விடுகின்றேன் நட்சத்திரங்கள் அற்ற வானமாய் இருண்டு கிடக்கிறது வாழ்வு வாடிப் போன மலர்களுக்குள் கருகிய வாடை …
Read More