தலைப்பிலி கவிதை

யாழினி – யோகேஸ்வரன்  பெண் என்றொரு பொம்மை நான் பேசவும் கேட்கவும் முடியா  பெயரற்றவளாகி விடுகின்றேன்  எதையும் பெயர் சொல்லி  அழைக்க முடியா  குரலற்றவளாகி விடுகின்றேன்  நட்சத்திரங்கள் அற்ற வானமாய்  இருண்டு கிடக்கிறது வாழ்வு  வாடிப் போன மலர்களுக்குள்  கருகிய வாடை …

Read More