ஈழத்து பெண் எழுத்தாளர் தாமரைச் செல்வியுடனான நேர்காணல்
–விக்கினேஸ்வரி– பெண் -சஞ்சிகைக்காக – தாமரைச்செல்வியின் படைப்புகள்: -சமகாலப் புனைவுலகத்தின் யதார்த்தமா? அல்லது யதார்த்த உலகத்தின் புனைவா? உலகின் ஏதோ ஒரு மூலையில் எழும் ஒரு சோகக் குரல் இதயத்தை தீயாக சுடுகின்றது. யாரோ சிந்தும் சிரிப்பொலி இன்ப சுகத்தை …
Read More